15 பேர் கைது

img

இரு பிரிவினர் இடையே மோதல்: 15 பேர் கைது

விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம்,மயிலம் காவல் நிலைய எல்லைக்குட்  பட்ட  பொம்பூர் கிராமத்தில்  செப்டம்பர் 9 ஆம் தேதி  இரவு  தலித் மக்கள் வசிக்கும் பகுதியில் அம்மன்கோவில் திருவிழா நடந்தது.