விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம்,மயிலம் காவல் நிலைய எல்லைக்குட் பட்ட பொம்பூர் கிராமத்தில் செப்டம்பர் 9 ஆம் தேதி இரவு தலித் மக்கள் வசிக்கும் பகுதியில் அம்மன்கோவில் திருவிழா நடந்தது.
விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம்,மயிலம் காவல் நிலைய எல்லைக்குட் பட்ட பொம்பூர் கிராமத்தில் செப்டம்பர் 9 ஆம் தேதி இரவு தலித் மக்கள் வசிக்கும் பகுதியில் அம்மன்கோவில் திருவிழா நடந்தது.